"சமையல் வல்லுநர்களின் திகைப்பில்லா திறமை, மண் மணம் மாறாத நமது நாட்டு பழமை"
ஆரோக்கியம் கலந்த அறுசுவை உணவகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.எங்கள் கேட்டரர்ஸை 2008 ஆம் ஆண்டு தொடங்கினோம். இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவகங்களில் ஒன்று ஸ்ரீ மீனாட்சி உணவகம். வாடிக்கையாளர்களுக்கு சுவையான, சத்தான மற்றும் தரமான உணவை வழங்குவதே எங்கள் இலக்காகும். கலாச்சார மணம் மாறாமல், மண் வாசனனையில் திளைக்கும் எங்கள் உணவகத்தில் சைவம் முதல் அசைவம் வரை பல்வேறு சுவை கூடிய சத்தான உணவுகளை வழங்குகிறோம். அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.